அதானி எண்டர்பிரைசஸில் முதலீடு செய்யப்பட்ட ஒரு ரூபாய், இரண்டரை தசாப்தங்களுக்கு பிறகு 800 மடங்கு வருமானத்தினை கொடுத்துள்ளதாக பில்லியனர் அதானி கூறியுள்ளார். பில்லியனரான கெளதம் அதானி தனது உள்கட்டமைப்பு நிறுவனத்தினை, ஒருங்கிணைந்த கூட்டு நிறுவனமாக உருவாக்கி வருகின்றார். இது குறித்து ஜேபி மார்கனின் இந்திய உச்சி மாநாட்டில் பேசிய அதானி குழுமத் தலைவர், கெளதம் அதானி துறை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2G86Fr2
via IFTTT
No comments:
Post a Comment