இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு வழிகளில் நிதி திரட்ட திட்டமிட்டு வரும் வேளையில், IRCTC நிறுவனத்தின் 15 முதல் 20 சதவீத பங்குகளை ஆஃபர் பார் சேல் பிரிவில் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது. இந்தப் பங்கு விற்பனையை நடத்த முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை பிரிவு வர்த்தக வங்கிகளின்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RcpfQU
via IFTTT
No comments:
Post a Comment