இந்தியாவில் கடந்த மே முதல் ஆகஸ்ட் மாத காலத்தில் மட்டும் புரபஷனல் ஜாப்ஸ் பிரிவில் இருக்கும், 66 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இப்படி பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரையில், வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கும் நிலை தான் இந்தியாவில் இருந்து வருகிறது. ஆனாலும் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கொஞ்சம் ஆறுதல் தரக்கூடிய விஷயம் ஐடி துறை தான்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ch3EAd
via IFTTT
No comments:
Post a Comment