LICயின் 25% பங்கு விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமா? அரசின் திட்டம் என்னவாகும்..!

எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீதம் பங்குகளை விற்க இந்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான, எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை அமைச்சரவையில் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட்டில் விழும் இடைவெளியினை நிரப்புவதற்காக, இந்த பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பிசினஸ் ஸ்டேண்டர்டு அறிக்கை கூறுகின்றது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cGNNLv
via IFTTT

No comments:

Post a Comment