மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தொழில்நுட்பம் என்பது வளர்ச்சி கண்டுள்ளது. அது பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த அசுர வளர்ச்சியானது பல சாதகங்களையும் பாதகங்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் மக்களின் பாதுகாப்பு கருதி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஓடிபி அடிப்படையிலான ஏடிஎம் வித்டிராவலை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2FKPV8J
via IFTTT
No comments:
Post a Comment