ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமான சரிவை எதிர்கொண்டு, புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் தனது டெலிகாம் சேவையை இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் அளித்து வரும் நிலையில், பல்வேறு காரணங்களுக்காகக் கானா நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தை மொத்தமாக மூட

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35J9hEE
via IFTTT

No comments:

Post a Comment