கொரோனா காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க அதிகளவில் வெளியில் செல்ல முடியாத காரணத்தால், தற்போது ஈகாமர்ஸ் தளத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இந்த லாக்டவுன் காலத்தில் பெரு நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து ஈகாமர்ஸ் தளத்திற்குப் புதிய வாடிக்கையாளர்கள் வந்துள்ளது. இதேபோல் நகரங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை சிறப்பான
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3n2ra93
via IFTTT
No comments:
Post a Comment