தூள் கிளப்பிய பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா! 13% எகிறிய கன்சாலிடேடட் நிகர லாபம்!

மகாராஷ்டிராவில் இருக்கும் புனே நகரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின், 2020 - 21 நிதி ஆண்டுக்கான, இரண்டாவது காலாண்டு (செப்டம்பர் 2020) முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி 130.44 கோடி ரூபாயை கன்சாலிடேடட் நிகர லாபமாகக் காட்டி இருக்கிறார்கள். கடந்த செப்டம்பர்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35t39QS
via IFTTT

No comments:

Post a Comment