பிளிப்கார்டின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. ஆதித்யா பிர்லா பேஷனில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய திட்டம்.!

ஆதித்யா பிர்லா பேஷன் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்துடன், ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதித்யா பிர்லா பேஷன் வர்த்தகத்தில், பிளிப்கார்ட் நிறுவனம் 7.8% பங்குகளை, 1,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஒரு பங்கினை 205 ரூபாயாக்கு வாங்கலாம் என்றும் தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dTVbE4
via IFTTT

No comments:

Post a Comment