மும்பை: தனியார் துறையை சேர்ந்த வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகரலாபம், 1,683 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் நிகர நஷ்டமாக 112 கோடி ரூபாயினை கண்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் நல்ல லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு இவ்வங்கியின்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31SwBhZ
via IFTTT
No comments:
Post a Comment