அடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் நடைமுறையானது வங்கியின் வேலை நாட்களில் மட்டுமே செய்யப்படுகிறது. அதோடு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3dqFAM3
via IFTTT
No comments:
Post a Comment