பிரிட்டீஸ் சொகுசு கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவரின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 314.5 கோடி ரூபாயாக இழப்பினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா பரவலின் காரணமாக இந்த நஷ்டத்தினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேவை வெகுவாக குறைந்துள்ளது. முந்தைய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2HHA0c6
via IFTTT
No comments:
Post a Comment