இந்தியாவின் மிக பழமையான டாடா பவர் நிறுவனத்தினை புதுபிக்க இருப்பதாகவும், இதற்காக கனடாவின் நிதி நிறுவனமான புரூக்பீல்டு நிறுவனத்திடம் 700 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியான பிசினஸ் டுடேவில் வெளியான செய்தியில், இந்த ஒப்பந்தமானது நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. {image-17-6-tata-power.jpg
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2GE7PL2
via IFTTT
No comments:
Post a Comment