9 நாளில் 2900 புள்ளிகள் உயர்வு.. 2.5 வருடத்தில் புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்..!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த சில மாதங்களில் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த 9 நாட்களாக வர்த்தகம் தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இந்த 9 நாள் காலகட்டத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2,600 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 2.5 வருடத்தில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3lKE0HK
via IFTTT

No comments:

Post a Comment