டெல்லி: பில்லியனர் அனில் அகர்வாலின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் தான் வேதாந்தா. இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் தான், பங்கு சந்தையில் இருந்து டிலிஸ்ட் செய்ய அனுமதி கோரியது. ஆனால், அதற்கு சரியான ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தான் வேதாந்தா நிறுவனம், ஒரு பங்குக்கு 9.5 ரூபாயினை டிவிடெண்டாக அறிவித்தது. இந்த டிவிடெண்டிற்காக 3,500
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37G4dUc
via IFTTT
No comments:
Post a Comment