கொரோனாவால் நாட்டின் வர்த்தகச் சந்தையும், பொருளாதாரமும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. மக்களிடம் போதிய வருமானமும், வேலைவாய்ப்புகளும் இல்லாத காரணத்தால் மக்கள் செலவு செய்யும் அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் வர்த்தகச் சந்தையும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய வங்கிகள் தங்களது வராக்கடன் அளவை குறைக்கும் முயற்சியுடன், நாட்டின் வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்கும் பொருட்டு மக்களைக்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3imBa9V
via IFTTT
No comments:
Post a Comment