நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலையானது, வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் தற்போது தான் புல்லியன் மற்றும் தங்க சுரங்கத் துறையானது வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது. தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3,000 டாலர்களாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கோர்வஸ் கோல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பொன்டியஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பேங்க்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36XI5Ef
via IFTTT
No comments:
Post a Comment