இந்தியாவில் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகம். அதுவும் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் தங்கத்தினை வாங்க ஆசைப்படுகின்றனர். வசதியான குடும்பங்களில் ஆடம்பரத்திற்காக நகை வாங்குகின்றனர் என்றால், இதுவே நடுத்தர குடும்பங்களில் அவசர தேவையின் போது ஆபத்பாந்தவனாக இருக்கும் என்பதால் பலர் வாங்குகின்றனர். ஏனெனில் அவசரத் தேவைக்கு கேட்டவுன் குறைந்த நேரத்தில், கேட்ட பணம் கிடைக்குமெனில் அது தங்கத்திற்கு தான்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Tm0ZMW
via IFTTT
No comments:
Post a Comment