வருவாயை மொத்தமாக நாசம் செய்தது கொரோனா.. மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்.. ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்

மும்பை: இதுவரை இல்லாத அளவுக்கு வருவாயை மொத்தமாக நாசம் செய்திருக்கிறது கொரோனா, இதில் இருந்து மாநிலங்கள் மீள பல ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்களின் வருவாயில் மட்டும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் காலி செய்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35Zo0vp
via IFTTT

No comments:

Post a Comment