இது ஹாப்பி நியூஸ்.. கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..!

நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா காலத்தில், மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, ஆறு மாத காலம் இஎம்ஐ விகிதத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதனை இன்னும் மெருகேற்றும் விதமாக 2 கோடி ரூபாய் வரையிலான கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது. மத்திய அரசின்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31MRz1A
via IFTTT

No comments:

Post a Comment