சேலம்: வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால், 50% லாரிகளுக்கு மளிகை சரக்குகள் போதிய அளவில் கிடைக்கவில்லை. எனவே தீபாவளி பண்டிகையின் போது மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறினர். தமிழகத்திற்கு தேவையான பல்வேறு மளிகை பொருட்கள் டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2G1sOqU
via IFTTT
No comments:
Post a Comment