தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன?

சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் மினிமம் பட்ஜெட் வீடுகள் வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது. பலரும் பட்ஜெட் குறைவாக வீடு கட்ட விரும்புவது ஒருபுறம் என்றால், ஏற்கனவே கடன் வாங்கி வீடு கட்டியவர்கள், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் வீடுகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் அவர்களிடம் முடிந்தவரை அடித்துபேசி குறைந்த விலைக்கு வீடுகளை வாங்குவது அதிகரித்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2HCReYr
via IFTTT

No comments:

Post a Comment