நாதஸ்.. பழம் வாங்கிட்டு வா.. ஒரு பழம் என்ன விலை தெரியுமா.. அடேங்கப்பா!

சேலம்: சேலத்தில் வாழைப்பழம் திடீரென விலை உயர்ந்து காணப்படுவதால் பழப் பிரியர்கள் அடடா என்று புலம்பிக் கொண்டுள்ளனராம். பழம் விலை திடீரென உயர முக்கியக் காரணம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகியவைதான் முக்கியம். இதன் காரணமாக வாழைத்தார் விலை உயர்ந்திருப்பதால், பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஆயுத பூஜை பண்டிகை 25ம் தேதியும், சரஸ்வதி பூஜை 26ம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31LtI2i
via IFTTT

No comments:

Post a Comment