நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா காலத்தில், மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, ஆறு மாத காலம் இஎம்ஐ விகிதத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதனை இன்னும் மெருகேற்றும் விதமாக 2 கோடி ரூபாய் வரையிலான கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது. மத்திய அரசின்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31MRz1A
via IFTTT
No comments:
Post a Comment