சுவீடனின் தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் தான் எரிக்சன். அந்நிறுவனத்திடமிருந்து சாதனங்களை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை திருப்பிச் செலுத்த தவறிவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம். இந்த விவகாரம் தொடர்பாக எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.இதுதொடர்பான வழக்கில் அனில் அம்பானியை குற்றவாளி என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு குறிப்பிட்ட
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34BuzmV
via IFTTT
No comments:
Post a Comment