அரசின் Interest Waiver Plan திருப்தி இல்லை! பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொன்ன உச்ச நீதிமன்றம்!

கடன்களுக்கான வட்டி தள்ளுபடி விவகாரத்தில், மத்திய அரசு & ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. அப்படி தள்ளுபடி செய்தால் அது இந்திய வங்கித் துறையை பாதிக்கும் என்றது. அதோடு கடன்களுக்கான மாரடோரியத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் எனவும் சொல்லி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 02 அக்டோபர் 2020 அன்று, மத்திய

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36DFXkT
via IFTTT

No comments:

Post a Comment