என்ன சொன்னார் RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ்! முக்கிய விஷயங்கள் இதோ!

ஆர்பிஐயின் பணக் கொள்கைக் கமிட்டியில் 3 அரசு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைவதால், கடந்த செப் 29, செப் 30, அக் 01 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டிய பணக் கொள்கைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் நியமனத்துக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 7 முதல் இன்று (அக்டோபர் 9) வரை பணக் கொள்கைக் கூட்டம் நடைபெற்றது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3jN5hc2
via IFTTT

No comments:

Post a Comment