இந்தியாவில் வங்கிகள் கடந்த சில வருடங்களாகவே இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் காரணத்தால் அடுத்தடுத்து வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. 2019ல் பிஎம்சி கூட்டுறவு வங்கியைத் தொடர்ந்து 2020ல் யெஸ் வங்கியில் நடந்த பல்வேறு மோசடிகள் வெளியானதில் இவ்வங்கியின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி கையில் எடுத்தது. இதன் யெஸ் வங்கியைக் காப்பாற்ற எஸ்பிஐ பெரிய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fbXa76
via IFTTT
No comments:
Post a Comment