இந்தியாவின் மிக பிரியமான மனிதர் அசிம் பிரேம்ஜி.. ஒவ்வொரு நாளும் ரூ.22 கோடி நன்கொடை..!

இந்தியாவின் மிக பிரியமான மனிதராக விப்ரோவின் அசிம் பிரேம்ஜி உருவெடுத்துள்ளார். இவர் ஒவ்வொரு நாளும் 22 கோடி ரூபாய் சமூக பணிகளுக்காக நன்கொடை அளித்துள்ளார். நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் உரிமையாளர் தான் அசிம் பிரேம்ஜி. இவர் கடந்த நிதியாண்டில் 7,904 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இதன் மூலம் 2020ம் நிதியாண்டில் அவர் மிகவும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38Ac6Ll
via IFTTT

No comments:

Post a Comment