நவம்பர் 26ல் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடும் பொதுத்துறை வங்கிகள்.. என்ன காரணம்..!

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் நவம்பர் 26 அன்று வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன. வங்கிகளில் டெபாசிட் விகிதங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் வங்கிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாமலேயே உள்ளது என்று இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் நவம்பர் 36ம் தேதி தொழில் சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளன. கார், பைக்குகளை விற்க முடியாமல் தடுமாற்றம்.. ஆட்டோமொபைல் துறையின் உண்மையான நிலை..!  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36tyLpH
via IFTTT

No comments:

Post a Comment