பணவீக்கம் உயரும் அபாயம்.. அடுத்த 3 மாதம் மக்களுக்கு மிகவும் மோசமான காலம்..!

சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் சில்லறை பணவீக்கத்தின் அளவு அக்டோபர் மாதம் 6 வருட உயர்வை அடைந்த நிலையில், நாட்டில் பருவமழையின் அளவு பல இடங்களில் அளவுக்கு அதிகமாக இருக்கும் காரணத்தால் விவசாயப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் தற்போது சமையல் எண்ணெய் இறக்குமதி விலை அதிகமான காரணத்தால் அடுத்த 3 மாதத்திற்கு நாட்டின் சில்லறை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2K1KAfg
via IFTTT

No comments:

Post a Comment