தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..!

டெல்லி: கடந்த ஆண்டு முழுவதுமே உற்பத்தி வீழ்ச்சி, விற்பனை வீழ்ச்சி, லாபம் குறைவு, வருவாய் இழப்பு என அனைத்தும் நிறுவனத்திற்கு எதிர்மாறாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 3% மேலாக அதிகரித்துள்ளது. இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் இந்தளவுக்கு ஏற்றம் கண்டுள்ளதே என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம். இந்த நிறுவனம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37im818
via IFTTT

No comments:

Post a Comment