புதிய உச்சத்தில் இந்திய பங்கு சந்தைகள்.. 43,000 தாண்டி சென்செக்ஸ் வர்த்தகம்..!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்றே காலையில் ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 132 புள்ளிகள் அதிகரித்து, 42,730 ஆக தொடங்கியது. இந்த நிலையில் தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 228 புள்ளிகள் அதிகரித்து, 42,825 ஆகவும் இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 62 புள்ளிகள் அதிகரித்து 12,523 புள்ளிகளாகவும் தொடங்கியது. இந்த நிலையில் 718

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2JTVtzT
via IFTTT

No comments:

Post a Comment