வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. நவம்பர் 5க்குள் வட்டியை கொடுங்கள்.. RBI அதிரடி..!

வங்கிகள் நவம்பர் 5-ந் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், மேற்கொண்டு பரவலைக் கட்டுப்படுத்த, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களது வேலையினை இழந்து, பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3mG1DBN
via IFTTT

No comments:

Post a Comment