நெருக்கடியிலும் சாதனை படைத்த வங்கிகள்.. கடன் வளர்ச்சி 5.06%.. டெபாசிட் விகிதம் 10.12% அதிகரிப்பு..!

இந்திய வங்கிகள் இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட சாதனை படைத்துள்ளன என்று தான் கூற வேண்டும். ஏனெனில் அக்டோபர் 23வுடன் முடிவடைந்த 15 நாட்களில் கடன் வளர்ச்சி 5.06 சதவீதம் அதிகரித்து, 103.39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே டெபாசிட் விகிதம் 10.12 சதவீதம் அதிகரித்து, 142.92 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளதாக ரிசர்வ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nf5Ht3
via IFTTT

No comments:

Post a Comment