பிரம்மாண்ட வளர்ச்சி கண்ட எஸ்பிஐ.. நெருக்கடியிலும் லாபம் 52% அதிகரிப்பு..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் நிகரலாபம் 52 சதவீதம் அதிகரித்து, 4.574.16 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3,011.7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலாண்டு அடிப்படையில் ஒப்பிடும்போது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2U2hHS2
via IFTTT

No comments:

Post a Comment