உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமாகத் திகழும் கோல் இந்தியா நிறுவனம் அடுத்த 4 வருடத்தில் அதாவது 2024ஆம் ஆண்டுக்குள் சுமார் 5,650 கோடி ரூபாய் அளவிலான முதலீடு செய்து 14 சோலார் மின்சார உற்பத்தி தளங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோல் இந்தியா அதிகளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் என நம்புகிறது. இந்தத்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/399QzJD
via IFTTT
No comments:
Post a Comment