8 மாதங்களுக்குப் பின் வளர்ச்சி.. நிம்மதி பெருமூச்சு விட்ட சேவை துறை..!

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உற்பத்தித் துறையை விடவும் சேவைத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது அனைவரும் தெரிந்த நிலையில், சுமார் 8 மாதங்களுக்குப் பின் சேவைத் துறை முதல் முறையாக வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் சேவைத் துறை முழுமையாக இயங்க முடியாமல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32hqhRo
via IFTTT

No comments:

Post a Comment