தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின், சந்தை மூலதனமானது 8 டிரில்லியன் ரூபாயினை தொட்டுள்ளது. புதன் கிழமையன்று அதன் பங்கு விலையானது 1,646 என்ற புதிய உச்சத்தினை தொட்டது. ஆக தனியார் வங்கியான இது, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் மூன்றாவது சந்தை மதிப்பினை எட்டியுள்ளது. பிஎஸ்இ-யில் இவ்வங்கியின் பங்கு விலையானது கிட்டதட்ட 2 சதவீதம் அதிகரித்து,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2J5r81j
via IFTTT
No comments:
Post a Comment