இந்தியாவிற்கு மீண்டும் வர துடிக்கும் டிக்டாக்..!

சீனாவின் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமான பைட்டான்ஸ் குழுமத்தின் டிக்டாக் செயலி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டில் இருந்து முழுமையாகத் தடை செய்யப்பட்டது. இந்திய சீனா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையில் நடந்த தாக்குதலின் எதிரொலியாகவும், இந்திய மக்களின் தகவல் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் காரணமாக டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3khrWfT
via IFTTT

No comments:

Post a Comment