பாகிஸ்தானின் பிடிவாதம்.. பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நாட்டை விட்டு வெளியேறுவதாக மிரட்டல்..!

பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. டிஜிட்டல் மீடியா நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் மற்றும் ட்விட்டர் (மற்றவற்றுடன்) அடங்கிய கூட்டணி, சமூக ஊடகங்களுக்காக பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்த புதிய விதிமுறைகளுக்கு எதிராக சேர்ந்துள்ளன. இந்த விதிகள் திருத்தப்படாவிட்டால், நாட்டில் சேவைகளை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39gAuSD
via IFTTT

No comments:

Post a Comment