கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு மக்களுக்கு 6 மாதம் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த விலக்கு அளித்து இருந்தது. இந்தச் சலுகையைப் பயன்படுத்தியவர்களுக்கு மீது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்கக் காரணத்திற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு மக்களின் பிரச்சனையை உணர்ந்து நிலையான வட்டி (Simple Intrest) அளவிற்கும், கூட்டு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ezG0jz
via IFTTT
No comments:
Post a Comment