ரிசர்வ் வங்கி செய்வது முற்றிலும் தவறு.. ரகுராம் ராஜன் அதிரடி..!

இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் 3 வங்கிகள் கிட்டத்தட்டத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுப் பிற வங்கிகளின் முதலீட்டாலும், கைப்பற்றலின் காரணமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்திய வங்கிகளில் வராக்கடன் பிரச்சனை அதிகமாகி வரும் இந்த வேளையில் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ள முக்கியமான ஒரு திட்டத்தை முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nUOoxG
via IFTTT

No comments:

Post a Comment