அசத்தலான அஞ்சல் துறையின் தொடர்வைப்புக் கணக்குக்கு 100% பாதுகாப்பு உண்டு. ஏனென்றால் அஞ்சலக துறை நேரடியாக மத்திய அரசின் கீழ் வருகின்றது. இதன் செயல்பாடுகளும், முதலீடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இதனால் மிக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. மேலும் அஞ்சலகத் துறை நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகின்றது. வங்கிக்கிளை இல்லாத ஊர்களில் கூட அஞ்சலக
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2UIfhbs
via IFTTT
No comments:
Post a Comment