பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும், இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தூண்டுதல் தொகுப்பு தொடர்பான சில புதிய நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.ஆரம்பத்தில் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பற்றி பேசியவர், அக்டோபரில் எரிசக்தி நுகர்வு ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், வங்கி கடன் வளர்ச்சி 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் பங்குச் சந்தைகள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35srZBh
via IFTTT
No comments:
Post a Comment