கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கடந்த மார்ச் இறுதியில், நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதற்கிடையில் கடந்த மார்ச் 23 அன்று, மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 25,981 புள்ளிகளாக முடிவுற்றது. ஆனால் இது தற்போது கடந்த மார்ச் மாதத்தினை விட ஒப்பிடும்போது, கொரோனாவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதற்கிடைப்பட்ட காலகட்டத்தில் கடுமையான லாக்டவுன், பலத்த பொருளாதார
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3eKClj2
via IFTTT
No comments:
Post a Comment