இருளில் மூழ்கும் சிவகாசி.. பட்டாசு தொழிற்சாலை மூடும் அபாயம்..!

கொரோனா, காற்று மாசுபாடு காரணமாக இந்த வருடம் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பட்டாசு தலைநகரமான சிவகாசி இருளில் மூழ்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் இந்திய மக்கள் இந்த தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு வரும் நிலையில் அடுத்தடுத்த மாநிலங்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36s3PGD
via IFTTT

No comments:

Post a Comment