கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே இந்திய பங்கு சந்தைகள் தொடர்பு உச்சத்தினை தொட்டு வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் கொரோனாவால் சீர்குலைந்துள்ளது. நிறுவனங்களின் உற்பத்தி விகிதம் குறைந்துள்ளது. செயல்பாடுகள் முடங்கியுள்ளன. ஆனால் இவற்றிற்கும் மத்தியிலும் இந்திய பங்கு சந்தைகள் புதிய உச்சத்தினை கண்டு வருகின்றது என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் மார்கன் ஸ்டான்லியோ இன்னும் புதிய உச்சத்தினை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2IV4yaU
via IFTTT
No comments:
Post a Comment