இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு கலந்துள்ள தங்கம், நமது வாழ்வின் அனைத்து சுப காரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கத்தின் தேவையானது இந்த கொரோனா காலகட்டத்தில் சற்று குறைந்தாலும், மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பால், மக்கள் கொரோனா காலத்தில் கடைகளுக்கு சென்று வாங்க முடியாத பட்சத்தில் ஆன்லைனில் வாங்கினர். அந்தளவுக்கு நம்மவர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2HMYh0W
via IFTTT
No comments:
Post a Comment