இன்றைய காலகட்டத்தில் விவரம் தெரிந்த குழந்தை முதல் வயதான தாத்தா வரையில், ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்கின்றனர். அதிலும் சிறிய டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்று மளிகை பொருளை வாங்கினாலும் கூட, அதற்கு கார்டில் தான் பலரும் பணம் செலுத்துகின்றனர். இந்த கலாச்சாரம் தற்போது கிராம்புறங்களிலும் கூட அதிகரித்து வருகின்றது. இப்படி இருக்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏடிஎம் கார்டு
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3p5nXGT
via IFTTT
No comments:
Post a Comment